tag:blogger.com,1999:blog-83740769359276848672024-03-21T15:51:02.318+05:30அன்னைபூமிகாலடி மண்கள் பல இணைந்து
காலச்சுவடு பதிக்க வருகிறோம்...
இமயம் போல் இந்த அன்னைபூமி உயர...Ravihttp://www.blogger.com/profile/00253780482830067857noreply@blogger.comBlogger138125tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-75876784773980726732018-10-22T17:49:00.000+05:302018-10-22T17:49:02.651+05:30ஐந்தாம் பரிமாணமாகிய மனோசக்தி-6
இப்போது மனோசக்தியை
வலிமை செய்யும் எளிமையான வழிமுறையை பார்க்கலாம்.
கொஞ்சம் பாஸிடிவ்
எண்ணங்களை மனதில் பதிந்து கொண்டால் நமக்குத் தேவையானதை அடையும் மனஉறுதி நம்மிடம் இருக்கும்.
வயிற்று பகுதி பயிற்சி எளிதில் உணர்ச்சி வசப்படுவதை தடுக்கும். இதனால் எதிர்காலத்தில்
நாம் அவசரப்பட்டு தவறுகளை செய்ய மாட்டோம். மூளைக்கு செலுத்தப்படும் இரத்தம் சிந்திக்கும்
திறனை அதிகரிக்கும். இதனால் நல்ல விசயங்கள்
சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-67410314838704763592018-10-16T17:37:00.003+05:302018-10-16T17:37:41.775+05:30ஐந்தாம் பரிமாணமகிய மனோசக்தி-5
மனதை கைகொள்ளுவதும்…
மனோசக்தியை நமக்கானதாக உருவாக்குவதும் எப்படி? உண்மை என்னவெனில் நம் அனைவரிடமும் மனோசக்தி
இருக்கிறது. ஒரு பொக்கிஷம்போல்… ஆனால் தூசு படிந்து இருக்கிறது. அதை தூய்மைபடுத்தி
விட்டால் இந்த சக்தி நமக்கு பயன்படும்.
மனோசக்தியை
ஆக்டிவேட் செய்யத் தேவையானதாக சொல்லப்படுவது மூச்சு பயிற்சி. ஆழ்ந்த மூச்சை இழுத்து விடும்போது நமக்குள் என்ன
நடக்கிறது?
உடலின் உள்ளுறுப்புகளுக்கு
சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-43860248630580585842018-10-13T13:28:00.000+05:302018-10-13T13:28:35.353+05:30காத்திருத்தலின் சாயல்கள்
மருத்துவமனையின் நாற்காலிகள்
அழுகையையோ சிரிப்பையோ
தன்னுள் ஒளித்து வைத்திருக்கும்!
காத்திருக்கும் அவதிகளை…
பயணிகளின் இருக்கைகளும்
பாடங்களை பள்ளிக்கூட
இருக்கைகளும் பதிந்திருக்கும்
மயானத்து இருக்கைகள்
பழைய கதைகளை சொல்லும்
வாசலோரத்து இருக்கைகள்
வந்துபோன கதையினை சொல்லும்.
அழுகையோ அவதியோ
பாடமோ பழையகதையோ
இவை அத்தனையும் பதித்து
காத்திருத்தல்களின் சாயல்களை
ரகசியமாக மறைத்திருக்கும்
பூங்காவின் தனித்த Ravihttp://www.blogger.com/profile/00253780482830067857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-89891986442883389972018-10-10T19:52:00.000+05:302018-10-10T19:52:12.246+05:304 - ஐந்தாம் பரிமாணமாகிய மனோசக்தி
ஆரோக்கியமான
உடல் சீரான சிந்தனை தெளிவான முடிவுகளை எடுக்க வைக்கும்… வெற்றியை நோக்கி பயணிக்க
வைக்கும்.
அதெப்படி?
நம்முடைய மூளையின்
வேலை சிந்திப்பது மட்டுமல்ல, நமக்கு தேவையான விவரங்களை எடுத்து தருவதும் ஆகும். இது
முன்பே பதியப்பட்டு இருக்கும். அனுபவ அறிவு அல்லது கற்ற அறிவு இந்த விவரங்களை மூளையின்
நியூரான்களுக்கு தந்திருக்கும். அதை தேவையான
நேரத்தில் தேடித் தருவது முக்கியமல்லவா?
“அந்த சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-36614762049113698632018-10-07T20:28:00.001+05:302018-10-07T20:28:30.080+05:30ஐந்தாம் பரிமாணமாகிய மனோசக்தி-3
பிராண சக்தி என்பது லைஃப் எனர்ஜி (உயிர் சக்தி)
என்று சமஸ்கிருதத்தில் பொருள் வருகிறது. ஆக்ஸிஜன்தான் ப்ராண வாயு என்பதும் அதனால் உருவாக்கப்படும்
சக்திதான் ப்ராணசக்தி என்றும் கொள்ள வேண்டும். உடலியலை பொறுத்தவரை செல்களின் வளர்ச்சிக்கு
தேவையான உணவை தயாரிக்க குளுக்கோஸுடன் ஆக்ஸிஜனும் சேர்ந்து வேதிவினை புரிகிறது. அதில்
எச்சமாக காரியமில வாயு எனப்படும் கார்பன் டைசாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-83074244114624057732012-02-06T18:38:00.000+05:302012-02-06T18:39:04.280+05:30ஐந்தாம் பரிமாணமாகிய மனோசக்தி-2ஒரு நோயாளி வியாதியின் கொடுமையினால் அவதியுறுகிறான்....நான் ஒரு மருத்துவர் எனில் அவனின் துன்பம் என்னை பாதிக்காது. மாறாக அதனை நீக்கும் வழிமுறைகளை சிந்திப்பேன். இது வெறும் எண்ணம் மட்டும்தான். இது மூளையின் செயலாக்கம்.நான் அந்த நோயாளியின் அன்புமிக்க உறவினர் எனில் அந்த துன்பத்தையும் உணர்வேன். அது விரைவில் நீங்க வேண்டும் என்று நினைப்பேன். இது போன்ற சூழ்நிலை உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம் அந்த Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-59866820849994487202012-02-03T20:39:00.000+05:302012-02-03T20:39:54.176+05:30ஐந்தாம் பரிமாணமாகிய மனோசக்திமனோ சக்தி...!. இது ஐந்தாம் பரிமாணம் தொடரின் அடுத்த பகுதிதான். ஆழ்மனசக்தி எனப்படும் இதனை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. நிறைய பதிவுகள் உள்ளன. அறிவியல் பூர்வமாக நிருபிக்க முடியாத பல சம்பவங்களுக்கு பின்னணியாக இந்த மனோசக்தியை சொல்வதுண்டு. ஏனெனில் அறிவியல் என்பது ஐம்புலன்களால் உணரப்பட்டவற்றிற்கு மட்டுமே விளக்கம் தருகிறது. அனைத்திற்கும் விளக்கம் தரக்கூடிய அறிவியலை நாம் இன்னும் சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-255066799420901182011-11-24T11:14:00.003+05:302011-11-24T11:50:18.731+05:30ஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் -8மேற்குத் தொடர்ச்சி மலையில் கிட்டிய கடல்வாழ் உயிரினங்களின் படிமம்....
நாயினார் தீவில் கிட்டிய தமிழ் கலந்த நாகர் மொழியுருக்கள்.....
இன்னும் வரலாற்றின் மூடப்பட்ட பக்கங்களை புரட்ட புரட்ட பல விசயங்கள் கிட்டுகின்றன. ஒரு பெரும் நிலப்பரப்பும் அதில் வாழ்ந்த மாந்தரில் பெரும்பான்மையானோரும் அழிக்கப்பட்ட செய்திகளை தெரிவிக்கின்றன. புலம் பெயர்ந்து சென்ற மக்களின் மனக்கிலேசங்கள் செவிவழிச் செய்திகளாகவும் சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-36235968536369537042011-11-21T22:09:00.000+05:302011-11-21T22:09:03.478+05:30ஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் -7
Thanks to wiki resource- Kumari continent
தமிழ் பழங்குடியின் வாழ்க்கை முறைகளுக்கான ஆதாரம் கற்காலத்திலிருந்து சட்டென்று இரும்பு காலத்திற்கு வந்துவிட்டதை குறிப்பிடுகின்றன. இடைப்பட்ட இரண்டு உலோக காலங்களுக்கான தொல்லியல் சான்றுகள் கிட்டவில்லை. இவை சிந்து-சமவெளி நாகரிகத்தில் கிட்டியுள்ளன. இடையில் என்ன நடந்தது...?
அதாவது செப்பு காலம், வெண்கல காலம் ஆகியவற்றிற்கான தொல்லியல் சான்றுகள் தமிழ் மண்ணில் சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-47951636236441304362011-11-17T22:02:00.004+05:302011-11-18T07:18:08.192+05:30ஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் -6இந்த பதிவு பழந்தமிழர் அறிந்திருந்த சிறப்புமிக்க ஐந்தாம் பரிமாணம் என்னும் மனோசக்தி பற்றியது.
பழந்தமிழரின் வரலாறு தேடி காலப்பயணம்.
முதலில் சில விசயங்களை தெளிவுபடுத்திக் கொள்வோம். தமிழன் என்பது தமிழ்மொழி பேசும் இனம். இதனை குலத்தின் பெயரோடோ, மதத்தின் பெயரோடோ தொடர்புபடுத்தி குழப்பிக் கொள்ள வேண்டாம். அதேபோல தமிழ் மொழி பல மாற்றங்களுக்கு உள்ளானதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இலக்கியத்திலிருந்து - சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-81068155719663860582011-11-15T18:12:00.005+05:302011-11-15T19:52:31.952+05:30ஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்-5சென்ற பகுதியின் தொடர்ச்சி.....
இவற்றை உணர்ந்திருக்கிறீர்களா? - சில நிகழ்வுகள் நடக்கும்போது அது ஏற்கனவே நடந்ததுபோல உணர்வோம். ஆனால், நமக்குத் தெரிந்தவரை அது முற்றிலும் புதிதான சூழ்நிலையாக இருக்கும்.- நொடிகளில் முடிவெடுக்க வேண்டிய சில நிகழ்வுகளை சந்திக்கும்போது யாரோ உடனிருந்து வழிகாட்டுவதைப்போல உணர்ந்து முடிவெடுப்போம். ஏன் அந்த முடிவை எடுத்தோம் என்பதற்கு விளக்கம் கூட நம்மால் சொல்ல இயலாது.- அப்போதே சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-6690015113463144972011-11-14T16:46:00.001+05:302011-11-14T19:13:03.414+05:30ஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்-4
அலைகளின் அழியாத்தன்மையும் அவற்றின் பாதிப்பும்.
இப்போது மேலும் ஒரு விசயத்தை நினைவுபடுத்திக் கொள்வோம். சிறிய வயதில் இயற்பியலில் படித்ததுதான். நாம் இந்த உலகத்துடன் தொடர்பு கொள்ளுவது பெரும்பாலும் அலை வடிவங்களாகவே நடக்கின்றன. நாம் ஐம்புலன்களாலும் அறிந்து கொள்ளும் செய்திகள் அலைவடிவங்களாக உள்ளன. உதாரணமாக ஒலி,ஒளி போன்றவை அலைகளாகவே நம் புலன்களை அடைகின்றன. சரிதானே, ஒருவர் நம்மிடம் பேசும்போது அவருடைய சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-54597617745981166112011-11-12T18:34:00.001+05:302011-11-14T10:19:13.859+05:30ஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் - 3இந்த கட்டுரையின் முதல் இரண்டு தொடர்புகள்
முதல்பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/2.html
இரண்டாம் பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/1.html
முதலிரண்டு பகுதிகளுக்கே சில கேள்விகள் வந்துவிட்டன. அவற்றை விளக்காமல் அடுத்த பகுதிக்கு செல்ல முடியாது போலிருக்கிறது.
1. ஐன்ஸ்டைன் சமன்பாடு, '=' குறி, அணுசக்தி ஆகியவற்றை பற்றி எளிய விளக்கம் .
'=' குறிக்கு அப்படி என்ன சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-34918834886676765532011-11-10T15:56:00.000+05:302011-11-10T15:56:01.769+05:30ஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் -2
வெடித்து சிதறிக் கொண்டிருக்கும் நெபுலாவிலிருந்து உருவாகும் அண்டவெளி.
இப்போது நாம் கவனித்துக் கொண்டிருப்பது நான்காவது பரிமாணம் காலம் பற்றியே.
காலம் என்ற பரிமாணத்தில் இன்று காலை பத்துமணி, நான், மதுரை, என் வீடு ஆகிய அனைத்தும் ஒன்றாக கட்டுப்படுகின்றன இப்போது இன்னும் கேள்விகளை எழுப்பலாம். கால அளவை பொறுத்தவரை எல்லாவற்றிற்கும் சுழற்சி என்றொரு விசயம் உள்ளது. காலை பத்து மணி மீண்டும் வரும். ஆனால் தேதி சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-80756353757726032922011-11-08T20:24:00.000+05:302011-11-08T20:24:10.440+05:30ஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் -1
(இது திரை விமரிசனம் அல்ல) ஒரு ஆரம்பத்திற்காக....
ஐந்தறிவு - அறிவு, கேட்கும் அறிவு, தொடும் அறிவு, நுகரும் அறிவு, ருசிக்கும் அறிவு
ஆறாம் அறிவு - பகுத்தறிவு
ஏழாம் அறிவு - ஜெனிடிக் மெமரி (மரபியல் சார்ந்த அறிவு...? )
நான்கு பரிணாமங்கள் - நீளம்,அகலம்,உயரம்,நேரம்.
ஐந்தாவது -.....?
குறிப்புகள்: பழந்தமிழரின் அற்புதமான ஆற்றல். அதனை கையாளும் ஆழ்ந்த ரகசியங்கள் நம்மிடம்தான் சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-22607982507341489312011-11-04T21:00:00.001+05:302011-11-24T17:27:32.492+05:30இசையாக துடிக்கும் இதயம்
என்னவோ ஒரு தாளத்தில்இதயம் ஓயாமல் துடிக்குது.குழந்தையின் மழலையை...குழலின் இனிமையை விடராகம் மாறாமல் கேட்குதுஅவ்வப்போது தாளம் மாறிஇசையாக தன் இருத்தலைசொல்லத் துடிக்குது இதயம்!எண்ணங்கள் கைகூடிடும் சில சமயம் வேகம் கூடும்.ஆகாயத்தில் தாவி குதிக்கஅலைஅலையாய் மிதக்ககாற்றேணியில் ஏறி உலவதண்டவாளத்து குதிரையின்தடதடக்கும் தாளம் வரும்.மனது முரண்டு பிடிக்கும்சில சமயம் சோகமாகும்!சுவாசித்தலே சுமையாக...சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-81925583645899126772011-10-27T20:00:00.001+05:302011-10-27T20:00:47.094+05:30நட்பு பாராட்டுதல்நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்.
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரைஉண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
Ravihttp://www.blogger.com/profile/00253780482830067857noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-61957209501440101012011-10-13T17:41:00.000+05:302011-11-24T17:27:32.492+05:30விடியலின் தடங்கள்இந்த முறையும் நிராகரிப்பு சென்ற முறை போலவேவலி மிகுந்த கேள்விகள்இப்போதும் எழுகின்றனபசித்து அழும் பிள்ளையைதேற்றும் தாயாக மனம்ஆயிரம் பதில் சொல்கிறதுதோல்வியின் தடங்கள்உள்ளே பதிந்து நின்றிட..வெற்றிடம் உருவாகிறதுஇன்றைய நிமித்தங்களும்தோல்வி உலாவாகிவிடசுற்றிலும் வெற்று மனிதர்!பகல் முழுவதும் தேடலில்சூன்யத்தை துலாவியபின்கூடடையும் திரும்பல்கள்!ஒவ்வொரு காலடிகளும்முடிவுறா பாதையினைகாரிருளில் பதிப்பித்தன.இமைமூடசாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-45728925910078102882011-10-06T18:14:00.000+05:302011-11-24T17:27:32.493+05:30நாட்காட்டியும் பரமபதமும்
கட்டங்களும் எண்களுமானநாட்காட்டியில் ஊருகின்றவாழ்வியலின் நகர்வுகள்!கட்டத்தினில் குறிப்பிட்டஎண்களும் நிறங்களும் நாளின் தன்மை கூறாது.ஒரு ஏணியில் ஏறுவதோ..பாம்புகடியில் சிக்குவதோ..நொடிகளின் விளையாட்டு!ஏணியின் படிகட்டுகளும்பாம்பின் நீண்ட உடலும்மாதக்கணக்கில் நீளலாம்!நொடிகள் யுகங்களாகும்யுகங்கள் நொடிகளாகும்பரமபத விளையாட்டில்பகடையாய் மாறுகிறோம்!ஏணியிலிருந்து விழவும்,பாம்பு தலை மிதிக்கவும்,வித்தை சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-82386893601352680432011-10-01T15:58:00.000+05:302011-10-01T15:58:27.755+05:30இன்றைக்கு முதியோர்தினம் - என்ன செய்யலாம்?இன்றைக்கு முதியோர் தினமாக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. உண்மையில் இது முதியோருக்கான தினம் அல்ல, அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை நினைவுபடுத்தும் தினம். ஒரு உறுதி எடுத்துக் கொண்டு, ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கு உதவ ஆரம்பிக்கலாம்.
நம்மையும் மறக்க வைக்கும் உழைப்பில் சில வேளைகளில் கடமையாக செய்திருப்போம். "சாப்பிட்டீர்களா? பணம் ஏதும் வேண்டுமா? மருத்துவரை பார்த்தாகிவிட்டதா?" போன்றவை. Ravihttp://www.blogger.com/profile/00253780482830067857noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-35786702040023773252011-09-27T13:33:00.000+05:302011-09-27T13:33:57.543+05:30காலச் சக்கரமும் பொருளாதாரமும்அந்நாளில் தேடுதல் என்ற ஒன்றே மனித வாழ்வாதரங்களை பெரிதும் பூர்த்தி செய்வதாக அமைந்தது. உறைவிடம் அற்ற மனிதன் உணவை மட்டுமே தேடினான். காடுகளுக்குள் தன் வாழ்க்கையை தொடங்கிய மனிதன் அவனுக்கு உணவு மட்டுமே பிரதானமாக இருந்தது, பின் ஆற்றங்கரைகளில் குடியேரினான், நெருப்பு, சக்கரம் என அவனது தேடலும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்து கொண்டே சென்றன. ஆரம்பம் முதலே விலங்குகளை வேட்டையாடி உணவிற்காக மட்டுமே பயன்படுத்திவந்த Unknownnoreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-37964286262510953092011-09-20T23:47:00.000+05:302011-09-20T23:47:12.484+05:30கருவேல மரமும் தண்ணீர் புட்டிகளும்வறட்சி மாவட்டங்கள் என முற்காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களில் வளர்க்கப்பட்ட மரம் தான் கருவேல மரம், பெரும்பாலும் கரி மற்றும் விறகு எரிபொருளுக்காக இந்த மரம் வளர்க்கப்பட்டது,. வறட்சி காலங்களில் மக்களின் வருவாய்க்காக இந்த மரங்கள் வளர்க்கப்பட்டது. இன்று தமிழகத்தின் வறட்சிக்கு இதுவே முக்கிய காரணம் ஆகிவிட்டது. ஏனெனில் இம் மரத்தின் தன்மை அப்படி இதன் வேர்கள் மண்ணின் ஆழம் வரை Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-58397751247064843032011-09-15T14:22:00.003+05:302011-09-15T16:17:32.350+05:30பாரத தேசமென்று பெயர் - 2ஆதி காலத்தில் இருந்து தொடங்குவோம். சில பெருமைமிக்க செய்திகளை தருகிறேன். கி.முக்களிலேயே அறிவியல், கணிதம், வானவியல், மருத்துவம் ஆகியவற்றில் சிறந்திருந்த நம் மூதாதையர்களின் சிறப்புமிக்க குறிப்புகள் வேதங்களிலும், சித்தர் பாடல்களிலும் ஓலைச்சுவடிகளாக பதியப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன்.
அறிவியல் :
* சிறப்பான மருத்துவ குறிப்புகளை சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் காண முடிகிறது. சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-25567853196616646262011-09-13T12:20:00.004+05:302011-09-15T14:32:19.564+05:30பாரத தேசமென்று பெயர் - 1
தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில் ஈரத்தி லேஉப காரத்திலேசாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு தருவதி லேஉயர் நாடு &சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-58298355780017275892011-09-07T17:25:00.000+05:302011-11-24T17:29:34.476+05:30பாதி தொழில் புரியலாமோ? புதிய வானத்தில் உயிர்ப்புடன் தானாவே சிந்தித்து பறக்கவேதோளில் முளைத்த சிறகுகள் மறைந்தே போனதும் புரிந்தது...கால்கள் தரைத்தட்டி சொன்னது கனவு மரத்தின் கனிகள் கைக்கு எட்டிவிடும் தொலைவு இல்லை!தலையை கோதி வருடியோ பிடறியில் பிடித்து தள்ளியோஏதோவொரு விசை வடிவில் வந்தது வழுக்குமரப் பயணம்! கண்கட்டியே நகர்ந்த நாட்களோ &சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com7